Wednesday, December 25, 2013

பகுத்தறிவு

பகுத்தறிவு

ஆடி மாசம் அம்மனுக்கு
ஆடு  வெட்டி படைக்க வேண்டும்
இல்லையென்றால் சாமி குற்றம்
ஆகிவிடும் என்று சொன்ன தந்தையிடம்
மகள் சொன்னாள்
சாமி குற்றம் ஆனாலும் பரவாயில்லை
மிருக குற்றம் ஆகாமல் இருந்தால் சரி.

No comments:

Post a Comment